ஏ.டி.எம்., ஐ மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் 3 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்
Friday, October 31, 2014
New
நாளை முதல் அமலுக்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தினால் கட்டணம்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
மீண்டும் வங்க கடலில் புயல் சின்னம்
Older Article
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ; இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment