"நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள்" - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 9, 2015

"நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள்"

பரமக்குடி கணபதி பி.எட்., கல்லூரியில் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து பட்டங்கள் வழங்கி பேசியதாவது: மாநிலத்தில் உள்ள பி.எட்., கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர்.
கடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பி.எட்., என்பது ஆசிரியர்களாக மட்டுமே ஆகப்போகிறோம் என நினைத்து படிக்கிறீர்கள்.

நாம் வேலை வாய்ப்பிற்காக படிக்கிறோம். இதற்கு ஆங்கிலப் புலமை அவசியம். நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள், என்றார்.

No comments:

Post a Comment