CPS: ஓய்வூதியம் கேட்டு தொடர்ந்த வழக்கு - 8 வாரங்களில் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 12, 2015

CPS: ஓய்வூதியம் கேட்டு தொடர்ந்த வழக்கு - 8 வாரங்களில் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.

CPS நண்பர்களே, Cps இல் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் கேட்டு தொடர்ந்த வழக்கு. பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 8 வாரங்களில் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment