20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கும்பகோணத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 3 சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் இன்று(15ம் தேதி) முதல் வேலைக்கு செல்ல உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
Monday, February 15, 2016
New
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment