NMMS பயிற்சி பேர்ணம்பட்டு ஒன்றியம் (வேலூர் மாவட்டம்) இன்றுடன் நிறைவுற்றது.
பயிற்சி நிறைவு நாள் இன்று (24.2.16) பேர்ணம்பட்டு ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.D.இளவரசன் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.N.மோகன் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment