மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:எக்னாமிக்ஸ் ஆபிசர், எக்சாமினர், மேனேஜர், சீனியர் சயின்டிபிக் ஆபிசர், அசிஸ்டண்ட் புரோபசர், அசிஸ்டண்ட் எக்சிகியூடிவ் இன்ஜினியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்.
குறிப்பு:
பணியிடங்களுக்கு ஏற்ற வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:மார்ச் 31
மேலும் விவரங்களுக்கு:www.upsc.gov.in
No comments:
Post a Comment