ஈஸ்டர் பண்டிகையையொட்டி அட்மின் & குழுவின் ஆசிரிய செய்தியாளர்கள் பெருமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிலுவையில் அறையப்பட்ட ஏசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்தவப் பெருமக்கள் கொண்டாடுகிறார்கள்.
நம் வாழ்வில் ஏசுபிரான் போதித்த அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய பண்புகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.
No comments:
Post a Comment