உ.பி., அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இலவச ஸ்மார்ட் போன் திட்டம்:
உ.பி., மாநிலத்தில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் அறிமுகப்படுத்தினார்.
தேர்தல் முடிந்த பின்:
இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன் பெற விருப்பம் உள்ளவர்கள் அக்.,10 முதல் நவ., 10ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் எனவும், சட்டசபை தேர்தல் முடிந்த பின் பதிவு செய்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment