- தமிழக பொது விநியோக திட்டத்தில் மாற்றமா? உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இனி ரேசனில் பொருட்கள்கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்காது என்றும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றம் இல்லை. வழக்கம்போல் ரேசன் கடைகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Monday, July 31, 2017
New
அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
மாணவர் சேர்க்கையின் போதே வங்கிக் கணக்கு தொடக்கம்: சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி
Older Article
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அடுத்த ஆண்டு முதல் ரத்து?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment