பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment