சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு-மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும்-மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும்-மாவட்ட ஆட்சியர் பொன்னையா
மழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்
திருவாரூர்:இன்று 13 பள்ளிக்களுக்கு மட்டும் விடுமுறை;சின்னகுருவாடி,வீராட்சி,குலமாணிக்கம்,பூதமங்களம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை
No comments:
Post a Comment