கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவும் வகையில் விருப்பம் உள்ள ஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாத பணியாளாகளின் ஒரு நாள் ஊதியத்தினை ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று அதன்பின் 12.2018 மாத ஊதியப் பட்டியலில் பிடித்தம் மேற்கொள்ள அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Friday, December 7, 2018
New
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு நாள் ஊதியத்தினை பிடித்தம் செய்ய விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment