TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 3, 2014

TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை

5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றுள்ள திரு பாரதிராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5%மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்றுள்ளார். தற்போது பாண்டிச்சேரி அரசுவெளியிட்ட SC/ST ஆசிரியர் பட்டியலில் 90க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம்நிரப்ப அறிவிப்பு இருந்தது மேலும் 90 க்குமேல் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றுஇருந்தனர். இதனால் ஆசிரியர் நியமனத்தில்தமிழ் நாடு அரசை பின்பற்றும் பாண்டிச்சேரிஅரசு வெளியிட்ட பட்டியலில் 5%மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவேஇந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் நாடுஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்காலதடை விதித்து நோட்டிஸ்

No comments:

Post a Comment