தமிழகம் முழுவதும் உள்ள 540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான இணையவழி கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஆங்கிலம், தமிழ், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் பல இடங்களில் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக பணி நிரவல் கலந்தாய்வு மட்டுமே நடைபெற்றது. இப்போது, பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
Friday, October 16, 2015
New
540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment