சென்னையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக புதன்கிழமை புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, ரயில் குறித்த தகவல்களை அறிய உதவி மையம் துவங்கப்பட்டு, அதற்கான தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல்: 04425330714
எழும்பூர்: 04428190216
கட்டுப்பாட்டு அறை: 04429015204, 29015208
மதுரை: 04522308250
திருச்சி: 04312418992
செல்லிடப்பேசி எண்கள்: 9003864971, 9003864960
தஞ்சாவூர்: 9003033265, 04362230131
விழுப்புரம்: 9003864959...ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Thursday, December 3, 2015
New
ரயில் சேவை பாதிப்பு: உதவி மைய எண்கள் அறிவிப்பு
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment