CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 1, 2016

CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது:

வழக்கு விசாரணை வருகிற வாரம் வர உள்ளது. மத்திய அரசின் ஓய்வுதிய ஒழுங்கு முறை ஆணையம் ( PFRDA.) அறிவிப்பு -- தமிழ்நாடு, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தில் இல்லை என அறிவிப்பு. இதன் அடிப்படையில் நமது வழக்கறிஞர் 19 வினாக்களை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கேட்டு அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

---நன்றி கிப்சன்

No comments:

Post a Comment