பகுதிநேர ஆசிரியர்கள் ஆயத்த கூட்டம் 9.7.2017 ஞாயிறுகாலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 9, 2017

பகுதிநேர ஆசிரியர்கள் ஆயத்த கூட்டம் 9.7.2017 ஞாயிறுகாலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறது.

அமரர் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள்  ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.மேலும்,2014ம்ஆண்டில் ரூ.2000 ஊதியம் 
உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும்தற்காலிக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணியிலிருந்து , அரசுப் பணிக்கு மாற்றிமனிதாபிபான அடிப்படையில் வாழ்வளிக்க வேண்டிமாண்புமிகு தமிழக முதல்வர்பள்ளிக்கல்விஅமைச்சர்பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில் விரைவில் சென்னையில் கோரிக்கைமாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவேகோரிக்கை மாநில மாநாடு நடத்துவது சம்மந்தமாக ஆயத்த  கூட்டம் 9.7.2017 ஞாயிறுகாலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறதுஅதில் தாங்கள் பங்கேற்று செய்தி வெளியிடும்படி வேண்டிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment