பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு
ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தரவரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல்கவுன்சிலான, என்.சி.டி.இ.,
அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதியதரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைஎன்.சி.டி.இ.,யின் ncte-india.orgஇணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு,கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின்திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசைசெய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில்,கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம்பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்குஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வுசெய்யப்படும்
பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புதுஅறிவிப்பு
ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தரவரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல்கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது. பி.எட்.,கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர,வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைஎன்.சி.டி.இ.,யின் ncte-india.org இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு,கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின்திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசைசெய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில்,கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம்பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்குஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வுசெய்யப்படும்
No comments:
Post a Comment