இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
3 Capital for single state | பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கு பலருக்கு எந்தவொரு வேலைத் தேர்விலும் பொது அறிவு மிக முக்கியமான பாடம் என்பதை நாம் அறிவோம். தேர்வில் பொது அறிவு சார்ந்த பல கேள்விகள் உள்ளன. நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால், பொது அறிவு கண்டிப்பாக தெரிந்திருக்க இருக்க வேண்டும்.
விடை இந்தியாவில் நிர்வாக ரீதியாக 3 தலைநகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ஆந்திரப் பிரதேசம்தான்.
ஆந்திராவின் முதல் தலைநகரம் விசாகப்பட்டினம். மாநில செயற்குழு இங்கு தான் அமைந்துள்ளது, அதாவது மாநில அரசு இங்கிருந்து அனைத்து நிர்வாக வேலைகளையும் செய்கிறது
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது தலைநகம் அமராவதி. இங்கு தான் மாநில சட்டமன்றம் அமைந்துள்ளது. இங்கு அனைத்து எம்எல்ஏக்களும் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
.ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மூன்றாவது தலைநகரம் கர்னூல்தான். இங்குதான் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் உள்ளது, அங்கு மாநிலத்தின் முக்கியமான விஷயங்கள் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன.ஆந்திராவின் விசாகப்பட்டினம். மாநில செயற்குழு இங்கு தான் அமைந்துள்ளது, அதாவது மாநில அரசு இங்கிருந்து அனைத்து நிர்வாக வேலைகளையும் செய்கிறது
No comments:
Post a Comment