வணக்கம் பேர்ணாம்பட்டு
ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளான பத்தலபல்லி,
நடுநிலைப்பள்ளி பெரியதாமல்செருவு
ஆகிய பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான முகாம் நடைபெற்றது.
முதல் நாளில் மொத்தம் 70 பேர்ணாம்பட்டு ஒன்றியம் மாணவர் சேர்த்துள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), வட்டார கல்வி அலுவலர்கள் திரு.இளவரசன், திரு.சம்பத் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... நன்றிகள்...
No comments:
Post a Comment