கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 31, 2014

கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

 சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன்போக்குவரத்து
 கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்துபோராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால்கடந்த நான்கு நாட்களாகபோக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதிபெருமூச்சு விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment