ஒரு குட்டிக் கதை: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 11, 2014

ஒரு குட்டிக் கதை:

ஒரு சமயம் , கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன். கேட்டான்
" சாமி , ஒரு கோடி வருஷமங்க்குகறது உங்களுக்கு எவ்வளவு நேரம் ? "
இறைவனும் சிரித்துக் கொண்டே " ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் " என்றார்.
அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் " அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? "
அவரும், " ஒரு ரூபாய் போல " என்றார்.
உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், " அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் " என்றான் மிகவும் அடக்கமாய் ...
இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே" நீ ஒரு நிமிஷம் பொறு "..என்றாராம் ...
அதனால் தான்...அவர்..இறைவன்

No comments:

Post a Comment