ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி, அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் அவர்கள் தொடுத்த வழக்கில் 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் நகல்.
இப்படிக்கு அ.சுதாகர் மாவட்டத்தலைவர் அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் .
No comments:
Post a Comment