சுகாதார துறையில் 1,200 பேருக்கு வேலை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 15, 2016

சுகாதார துறையில் 1,200 பேருக்கு வேலை

?'சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

* மூளை மின் அதிர்வு அலை பரிசோதகர் - 12; காது செவித்திறன் பரிசோதகர் - 17; செயற்கை உறுப்பு தயாரிப்பு உதவியாளர் - 64; தொழில்முறை பயிற்சியாளர் - 18 இடங்களுக்கு, பிப்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
* இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் - 524; மருந்தாளுனர் - 333; எக்ஸ் - ரே இருட்டறை உதவியாளர் - 234 இடங்களுக்கு, பிப்., 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும், விவரங்களுக்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு எம்.ஆர்.பி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment