ஊழியர்களுக்குநிகரான சம்பளம், புதியசம்பளகொள்கை உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி,தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளிஆசிரியர்கள்மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று
(பிப்ரவரி1ம் தேதி) மூன்றாவது நாளைஎட்டியுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஆசிரியர்களின்இன்றைய ஒருநாள் சம்பளத்தை பிடித்தம்செய்து,அரசின்கருவூலத்தில் செலுத்தும்படி, மாவட்ட முதன்மைகல்விஅலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்உத்தரவிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment