போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் மாநில அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 1, 2016

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் மாநில அரசு

ஊழியர்களுக்குநிகரான சம்பளம், புதியசம்பளகொள்கை உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி,தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளிஆசிரியர்கள்மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று

(பிப்ரவரி1ம் தேதி) மூன்றாவது நாளைஎட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஆசிரியர்களின்இன்றைய ஒருநாள் சம்பளத்தை பிடித்தம்செய்து,அரசின்கருவூலத்தில் செலுத்தும்படி, மாவட்ட முதன்மைகல்விஅலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்உத்தரவிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment