புத்தாண்டு நாள் (புத்தாண்டு தினம்; புதுவருடப் பிறப்பு; வருடப் பிறப்பு; New Year's Day) சனவரி 1 அன்று உரோமானியப் பேரரசில் கிமு 45 இலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நவீன கிரெகோரியின் நாட்காட்டி, மற்றும் யூலியன் நாட்காட்டி ஆகியவற்றின் முதல் நாளாகும்.[1] உரோமானியர்கள் இந்தப் புத்தாண்டு நாளினை ஜானுஸ் என அழைக்கப்படும் வாயில்களின், கதவுகளின் கடவுளுக்காகவே வழங்கிவந்தனர். அந்தக் கடவுளின் பெயரைக் கொண்டே ஆண்டின் முதல் மாதமான இது ஜனவரி (சனவரி) என்று அழைக்கப்படுகிறது. இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.[2][3] இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரெகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தப் புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாகும். இது ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்துக் கொண்டாடப்படுகிறது.
Saturday, December 31, 2016
New
புத்தாண்டு நாள் - கொண்டாட்டம் பற்றி ஓர் கண்ணோட்டம்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
பிரம்மாண்டமான புத்தாண்டுக் கொண்டாட்டம் தயார்... புத்தகங்களோடு வாழ்த்துச் சொல்ல நீங்கள் தயாரா?
Older Article
செல்லாத நோட்டு: இனி எங்குமே செல்லாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment