பணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி, பருப்பு விநியோகம்! மத்திய அரசு அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 24, 2016

பணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி, பருப்பு விநியோகம்! மத்திய அரசு அறிவிப்பு.

பணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி, பருப்பு விநியோகம்! மத்திய அரசு அறிவிப்பு.💳 அதன் காரணமாக கிரிடிட், டெபிட், ஏடிஎம்,
பே-வாலட் போன்றவற்றினால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.
💳 2017 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
💳 நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
💳 இந்த புதிய திட்டத்தால் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
💳 நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



No comments:

Post a Comment