இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு. இயக்குநர் தகவல்.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் ஒப்புதல் கோப்பு அரசிடம் நிலுவையில் உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் அதனுடன் சேர்த்து இரண்டாம் கட்ட பதவி உயர்வு நடத்தப்படும் என
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகளிடம் மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன் உறுதிபட தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன். எனவே விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெறும்.
முன்னதாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தத் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை விடப்பட்டிருந்தது.
*தகவல் பகிர்வு:*
_முத்துப்பாண்டியன்_ _சிவகங்கை மாவட்டச்செயலாளர்_
_TNPTF_
No comments:
Post a Comment