செல்லாத ரூபாய் நோட்டு நாளை கடைசி நாள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 29, 2016

செல்லாத ரூபாய் நோட்டு நாளை கடைசி நாள்

செல்லாத ரூபாய் நோட்டுகளைவங்கிகளில், 'டிபாசிட்செய்வதற்குநாளை கடைசி
 நாள்நவம்பர், 8ம் தேதிஇரவு,  தொலைக்காட்சியில் பேசிய
உரிய அடையாள சான்று காட்டிஎந்த வங்கியிலும்நாளொன்றுக்கு, 4,000 ரூபாய்க்கு மிகாமல் பெறலாம்எனநிபந்தனை விதிக்கப்பட்டதுபின்பல்வேறுநபர்கள்பினாமிகளை பயன்படுத்திசெல்லாதநோட்டுகளைவங்கிகளில் முறைகேடாக மாற்றுவதைஅறிந்துகை விரலில் மை வைக்கும் நடைமுறைவந்ததுசில நாட்கள் கழித்து, 4,000 ரூபாய் உச்சவரம்பைதளர்த்தியமத்திய அரசுஅவரவர் சேமிப்புக் கணக்குவைத்திருக்கும் வங்கியில் தான்செல்லாத ரூபாய்நோட்டுகளை மாற்ற வேண்டும் எனபுதியநிபந்தனையை விதித்தது.
அதைத் தொடர்ந்து, 12 லட்சம் கோடி ரூபாய்க்கும்அதிகமாகசெல்லாத ரூபாய் நோட்டுகள்டிபாசிட்ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுஇந்நிலையில்வங்கிகளில்செல்லாத ரூபாய் நோட்டுகளைடிபாசிட்செய்வதற்கான காலக்கெடுநாளையுடன்நிறைவடைகிறதுஅதனால்வங்கிகளில்நாளைகூட்டம் அதிகரிக்கும் என்பதால்வங்கி அதிகாரிகள்போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள்நள்ளிரவுமுதல் செல்லாதுஎன அறிவித்தார்எனினும்அந்தசெல்லாத ரூபாய் நோட்டுகளைவங்கிகளில், 'டிபாசிட்செய்துஅதற்கு பதிலாகசெல்லத்தக்க நோட்டுகளைபெறஅவகாசம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment