தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ-இந்தியன் நியமன உறுப்பினராக நான்ஸி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
15-வது சட்டப்பேரவைக்கான நியமன எம்.எல்.ஏ.,வாக டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக கவர்னர் ரோசய்யா பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment