ஆறு புதிய ஐ.ஐ.டி.க்கள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 25, 2016

ஆறு புதிய ஐ.ஐ.டி.க்கள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.இதில் புதிதாக 6 ஐ.ஐ.டி.க்கள் துவங்க ஒப்பதல் அளிக்கப்பட்டது. இதன்படி, திருப்பதி (ஆந்திரா),பாலக்காடு (கேரளா), தர்வார் (கர்நாடகா), பிஹிலாய்(சத்தீஷ்கர்), கோவா, ஜம்மு-காஷ்மீர், என 6 இடங்களில் புதிதாக ஐ.ஐ.டி.க்கள்அமைக்கவும், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள ஐ.எஸ். எம்., எனப்படும் ,இந்திய சுரங்க கல்வி மையத்தை ஐ.ஐ.டி.யாக தரம் உயர்த்திடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment