ரயிலில் எச்சில் துப்பினாலோ, குப்பை வீசினாலோ உடனடி அபராதமாக ரூ.500 விதிக்கப்படும். இன்று(ஜூன் 1) முதல் அமலாகிறது'' என மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சங்கர்குட்டி எச்சரித்துள்ளார்.மதுரையில் நிருபர்களிடம் நேற்று அவர்
கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக ரயில்வே துறை சார்பில் பல்வேறு தலைப்புகளில் பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எங்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் ரயில் குற்றங்கள் குறைந்துள்ளன.
Wednesday, June 1, 2016
New
ரயிலில் இருந்து எச்சில் துப்பினால் குப்பை வீசினால் ரூ.500 அபராதம்: இன்று முதல் கவனமாக இருங்க!...
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment