புதுடில்லி: பல்கலை கழக மானிய குழு விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறி்பபில் : மாணவர்களின் கல்வி தரத்தை மெம்படுத்துவதற்காக வெளிநாட்டு கல்வி நிறுவனத்துடன் இணைந்து யு.ஜி.சி. செயல்படும். யு.ஜி.சி.,க்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர் என தெரிவித்துள்ளது.
Wednesday, June 22, 2016
New
பல்கலை.,மானிய குழு விதிமுறையில் மாற்றம்: மனித வள அமைச்சகம்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
199.75 கட் ஆஃப் பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்!
Older Article
தனியார் இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment