எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பவர்களுக்கு இனி காகித வடிவிலான ரசீது வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வாடிக்கையாளரின் செல்ஃபோன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மட்டும் தகவல் தெரிவிக்கப்படும்.
ஜூன் மாத இறுதியில் இருந்து நாடெங்கும் உள்ள 11 ஆயிரத்து 700 எச்டிஎஃப்சிஏடிஎம்களில் இம்முறை அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment