பள்ளிக்கு தாமதமாக வந்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 16, 2015

பள்ளிக்கு தாமதமாக வந்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுபள்ளி ஆசிரியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
செங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இறைவணக்கம் முடிந்தபிறகு தாமதமாக வந்த 7 ஆசிரியர்கள்மீது மாவட்ட கல்வித்துறை அலுவலர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment