கொண்டுவரும் புத்தக பைகளுக்கு மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன் கட்டுப்பாடு விதித்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டது.
1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.5 கிலோவையும், 3,4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2-3 கிலோவையும், 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோவையும், 8 மற்றும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4.5 கிலோவையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 கிலோவையும் தாண்டக்கூடாது அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறத்தப்பட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் கல்வித்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு ஆசியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் தரப்பில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment