பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 22, 2017

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெலுங்கானாவில்
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள்
கொண்டுவரும் புத்தக பைகளுக்கு மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன் கட்டுப்பாடு விதித்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டது.

1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.5 கிலோவையும், 3,4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2-3 கிலோவையும், 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோவையும், 8 மற்றும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4.5 கிலோவையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 கிலோவையும் தாண்டக்கூடாது அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு  அறிவுறத்தப்பட்டது.  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில் கல்வித்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு ஆசியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் தரப்பில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment