10-ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 19, 2015

10-ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்

தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழ்நாடு ஆசிரியர் செய்திகள் குழு
இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,298 தேர்வு மையங்களில் 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment