வங்கிகள் விடுமுறை! 5 நாட்களுக்கு வங்கி சேவை பாதிப்பு: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 20, 2015

வங்கிகள் விடுமுறை! 5 நாட்களுக்கு வங்கி சேவை பாதிப்பு:

ஏப்.1, 2, 3 வங்கிகள் விடுமுறை! 5 நாட்களுக்கு வங்கி சேவை பாதிப்பு:
ஏப்ரல் 1 முதல் 3ஆம்தேதி வரைஇந்தியாவின் பல பகுதிகளில் மஹாவீர் ஜெயந்திமற்றும் புனிதவெள்ளியின் காரணமாக பொதுத்துறை மற்றும் கூட்டுறவுவங்கிகள் மூடப்படுகிறது. இதனை தொடர்ந்துஏப்ரல் 4 மற்றும்5ஆம் தேதிகள்சனி, ஞாயிற்றுக்கிழமைஎன்பதால் தொடர்ந்து5 நாட்களுக்கு நாட்டில் வங்கி சேவை பாதிக்கப்படும்நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரல் 1
வருடாந்திர வங்கி கணக்கைமுடிக்கும் நாளான ஏப்ரல் 1ஆம் தேதிநாட்டில் அனைத்துதனியார் மற்றும்பொதுத்துறை வங்கிகளும் முடப்படுகின்றன.
5 நாட்கள்
ஏப்ரல் 2ஆம் தேதிமஹாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3ஆம்தேதி புனிதவெள்ளி, ஏப்ரல்4ஆம் தேதிசனிக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமேவங்கி செயல்படும். ஏப்ரல் 5ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே முழுமையானவங்கிச் சேவைமார்ச் 31ஆம்தேதிக்கு பின்ஏப்ரல் 6ஆம்தேதியன்று தான்துவங்கும்.
தமிழ்நாடு
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராமற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியமாநிலங்களில் ஏப்ரல் 1, 2, 3 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டள்ளதுஎன இந்தியவங்கிகள் அமைப்புதனது இணையபக்கத்தில் தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் ஏப்ரல்2 வேலை நாளாகவும், மீதமுள்ள மாநிலங்களில்ஏப்ரல் 3ஆம்தேதியன்று வேலைநாளாக இருக்கும்என இவ்வமைப்புதனது செய்திக்குறிப்பில்தெரிவித்தது.
இண்டர்நெட் பாங்கிங்

ஏப்ரல் 1 முதல் 5ஆம்தேதி வரையிலானகாலகட்டங்களில் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட்பாங்கிங், மொபைல்பாங்கிங் மற்றும்ஏடிஎம் சேவைகளை24 மணிநேரமும் பெறலாம் எனவும் இந்திய வங்கிகள்அமைப்பு கூறுகிறது

No comments:

Post a Comment