ஆந்திர அரசு வெளியிட்ட ஆணை முழுவதும் படியுங்கள். 01.04.2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்குரியது என இருக்கும்.
1.9.2014 க்கு முன்னர் பணியில் சேர்ந்து அதற்கு பின்னர் துறை மாற்றத்தால் பணியில் சேர்ந்தவதர்கள் கணக்கு மட்டுமே ஜி.பி.எப் க்கு மாற்றம். மற்றவர்களுக்கு சி.பி.எஸ் தான்
No comments:
Post a Comment