இந்திய அரசாங்கத்தால்இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காகதேசிய வாக்காளர் நாள்(National Voters' Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் நாள்" ஆகும். ஓட்டளிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.
Monday, January 25, 2016
New
ஜனவரி 25 தேசிய வாக்காளர் நாள்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 16.18 லட்சம் வாக்காளருக்கு அடையாள அட்டை
Older Article
மாணவர் சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு: உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment