ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 24, 2016

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி)

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் D பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி)

பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும்

காலியிடங்கள்: 1884

பணிகள்:  குரூப் D

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (09.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
18-30க்குள் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு: மாதம் ரூ.5,200- 20,200+ தர ஊதியம் ரூ.1,800

தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி: 31.01.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.02.2016- 28.02.2016 .

No comments:

Post a Comment