நாளை (21.01.16) தஞ்சாவூர் மாவட்ட அளவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் தஞ்சை சத்யா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது..
ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உடனடியாக பெயர் கொடுக்கவும்.
கலந்துகொள்பவர்களுக்கு நாளை OD உண்டு..
No comments:
Post a Comment