கன்னியாகிய குமரி என்ற பெண்னின் பள்ளியில் டூர் போகிறார்கள் ..அதற்காக காலையில் அவசரமாக நெல்லு சோறு சாப்பிடுகிறாள் .விக்க தண்ணிர் தூக்கி குடிக்கிறாள் அவ அம்மா உனக்கு என்ன விருதா தரப்போகிறார்கள் ,என்றாள்
அவ அப்பா இராமநாதன் மதுரை மீனாட்சிக்கும் சிவனுக்கும் தேன் அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறார்..திண்ணையில்இருக்கிற அஞ்சு முக விளக்கினில் திரியை திரிச்சு புது எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி சாமி கும்பிட சொன்னார் .கும்பிட்டாள் ,அவ ரோட்டுக்கு வர பக்கத்தில புத்துல இருந்து கோபமா வந்த கருப்பு நிற நாகப்பாம்பு அவ மேல நீல மணி துப்பிச்சு ,இவ பக்கத்தில்இருந்த நாமக்கல்லை எடுத்துஅடிக்க குறி தவறி பெரண்டகொடி மேல விழுது .அவ அப்பா பைக்கில வந்து பள்ளியாண்ட வண்டியை திருப்புற போது திருவாரூர் தேர் வருது .சாமி கும்பிட்டு டூர் கிளம்பினார்கள்
டூரில்
கடலூர் கடற்கரையில் பானிபூரி சாப்பிட கேட்கிறாள் .ஆசிரியர் அது வேண்டாம்என சேலத்து மாம்பழத்தை கத்தியால் அறிந்து தருகிறார் .பின் திருவண்ணாமலை மலை சுற்றும் போது தடுக்கிவிழுகிறாள் அங்கே பங்க் கடை யில் பேப்பர் விளம்பரத்தில் இன்று திருவள்ளுவர் தினம் .காஞ்சிபுரம் கிருஷ்ணன் வேலூர்ஜெயிலில் இருந்து சென்னை ஜெயிலுக்கு மாற்றபடுகிறார் என எழுதி இருந்தது.
நன்றி:ராகேஷ் நரசிம்மன்
No comments:
Post a Comment