தமிழகத்தில் கொரோனா பிரச்னையால்
பாதிக்கப்பட்ட பெற்றோர் பலர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இதுவரை, ஐந்து லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.Saturday, July 31, 2021
New
அரசு தொடக்க பள்ளிகளில் 5 லட்சம் பேர் 'அட்மிஷன்'
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
Inspire Award மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 15 க்கும் பதிவேற்றம் செய்ய உத்தரவு
Older Article
தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment