உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE புதிய உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 21, 2021

உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE புதிய உத்தரவு.

 
உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE புதிய உத்தரவு.

கல்விக்கட்டணத்தை இயல்பு நிலை திரும்பிய உடன் 3 அல்லது 4 தவணைகளாக வசூல் செய்ய வேண்டும்.
எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
பேராசிரியர்களுக்கு மாதம் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு.

No comments:

Post a Comment