ஆம்பூரில் 10ம் வகுப்பு வினாத்தாள் திருத்திய ஆசிரியர்கள் காத்திருப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 28, 2015

ஆம்பூரில் 10ம் வகுப்பு வினாத்தாள் திருத்திய ஆசிரியர்கள் காத்திருப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 10ம் வகுப்பு வினாத்தாள் திருத்திய ஆசிரியர்கள் காக்க வைக்கப்பட்டனர். ஆங்கில வினாத்தாள் திருத்தப் பணி பிற்பகல் 3 மணிக்கு முடிந்தும் படி தரவில்லை. வினாத்தாள் திருத்தப்படி வழங்காததால் வெளியூர் ஆசிரியர்கள் பல மணி நேரம் அவதிக்கு உள்ளாகினர். மாவட்ட கல்வி அதிகாரிகள் படி வழங்குவதில் காலதாமதம் செய்வதால் 500 பேர் காக்கவைக்கப்பட்டனர்

No comments:

Post a Comment