1330 திருக்குறளை ஒப்புவிக்கும் சிறுவர்கள் பாராளுமன்றத்திற்கு அழைத்து கவுரவிக்கப்படுவார்கள்: தருண்விஜய் எம்.பி. பேச்சு
ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தாய்மொழி கற்றுத்தர வேண்டும். திருக்குறளை நாடு முழுவதும் பரப்ப தொடங்கி உள்ளோம். ஒவ்வொரு பள்ளியிலும் திருக்குறள் பாடமாக கற்பிக்க வேண்டும்.திருக்குறளில் உள்ள 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் 133 சிறுவர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து கவுரவிக்க முடிவு செய்துள்ளோம்.
No comments:
Post a Comment