ஆசிரியர்கள் முற்றுகை திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 30, 2015

ஆசிரியர்கள் முற்றுகை திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் தொடக்கக் கல்வி அலுவலர் தரக்குறைவாக பேசுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தைக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வரவில்லை என கூறி மறியல் செய்தனர்.

No comments:

Post a Comment