இன்று பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு இன்று வெற்றி கனியை கொண்டாடும் ஆசிரிய பெருமக்களையும்,
குறிப்பாக அரசு பள்ளிகளில் 100% வெற்றி பெற முயற்சி செய்த அத்தனை நம் அரசு பள்ளி ஆசான்களையும் தமிழ்நாடு ஆசிரியர்கள் செய்திக்குழு வாழ்த்துகிறது. 👉 www.tamilnaduteachersnews.blogspot.com 👈
No comments:
Post a Comment