வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று
பராமரிப்பு பணிகளுக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பள்ளி காலாண்டுத்தேர்வு விடுமுறையை முன்னிட்டு வருகிற 29-ந்
தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் வன உயிரின வார விழாவை முன்னிட்டு 6.10.2015 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்கள் இயங்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment